இந்தியா, கொல்கத்தாவில் நேற்று இரவு பாரிய தீப்பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொல்கத்தாவின் புதிய நகரத்தில் உள்ள நிவேதிதா பள்ளத்தின் சேரி பகுதியில் அமைந்துள்ள இரு குடிசைகளிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தினை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு பிரிவின் பல வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த அனர்த்தம் காரணமாக சுமாமர் 35 க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரையாகியுள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகாத நிலையில், தீப்பரவலுக்கான காரணமும் இதுவரை கண்டறியப்படவில்லை.
கொவிட் -19 உடன் இந்தியா போராடுகையில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இப் பண்டிகை காலங்களில் பட்டாசுகளைப் பயன்படுத்துவது, விற்பனை செய்வது மற்றும் கொள்வனவு செய்வதை கொல்கத்தா உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM