மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் கைக்குண்டொன்று இன்றைய தினம் மீட்கப்பட்டதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் விவசாய நடவடிக்கைக்காக நிலத்தை பண்படுத்துகையில் பிளாஸ்டிக் பாத்திரம் ஒன்றிலிருந்து குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
வெல்லாவெளி காக்காச்சிவட்டை எனும் கிராமத்திலே இக் கைக்குண்டு மீட்கப்பட்டதாகவும், இதனை நீதிமன்ற அனுமதியைப்பெற்று குண்டு அகற்றும் விசேட அதிரடிப்படை மூலம் அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு வெல்லாவெளி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இப்பகுதி முன்னைய காலங்களில் விடுதைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி என்பதுடன் இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM