மட்டக்களப்பில் கைக்குண்டு மீட்பு

Published By: Gayathri

14 Nov, 2020 | 04:25 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் கைக்குண்டொன்று இன்றைய தினம் மீட்கப்பட்டதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் விவசாய நடவடிக்கைக்காக நிலத்தை பண்படுத்துகையில் பிளாஸ்டிக் பாத்திரம் ஒன்றிலிருந்து குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

வெல்லாவெளி காக்காச்சிவட்டை  எனும் கிராமத்திலே இக் கைக்குண்டு மீட்கப்பட்டதாகவும், இதனை நீதிமன்ற அனுமதியைப்பெற்று குண்டு அகற்றும் விசேட அதிரடிப்படை மூலம் அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு வெல்லாவெளி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இப்பகுதி முன்னைய காலங்களில் விடுதைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி என்பதுடன் இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32