பொது எதிரணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது, பாதயாத்திரை தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை. மாறாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பிலேயே பேசப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அளகப்பெரும தெரிவித்தார்.
பொது எதிரணி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை கொழும்பிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM