கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த நாவுல வாராந்தச் சந்தை மீண்டும் திறக்கப்பட்ட போதிலும், வாடிக்கையாளர்களின் வருகை குறைவாக இருப்பதால், வர்த்தகர்கள் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி, வாராந்தச் சந்தை கடந்த 27ஆம் திகதி மூடப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்ட போதிலும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தூர இடங்களில் இருந்து வியாபாரங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டதாகவும் பொருட்களை விற்றுக்கொள்ள முடியாமையால், சந்தையில் இருந்து பொருட்களுடன் வியாபாரிகள் வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM