கொரோனோ நோய்த் தாக்கம் வியாப்பித்துள்ள தற்போதைய நிலையில் மட்டக்களப்பிலிருந்து ஏனைய மாகாணங்களுக்கான போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன. அதுபோல் மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கான ரயில் சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எனினும் ஏறாவூர் ரயில் நிலையத்திலிருந்து கொழும்புக்கு ரயிலில் ஆற்றுமண் ஏற்றிக் கொண்டு செல்லும் செயற்பாடு இடம்பெற்று வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
லொறிகளில் ஏறாவூர் ரயில் நிலயத்திற்கு மணல் கொண்டுவரப்பட்டு அங்கு குவிக்கப்பட்டு அதனை பின்னர் பெக்கோ இயந்திரம் மூலம் ரயிலில் பொருத்தப்பட்டுள்ள கெண்டயினர்களில் ஏற்றப்பட்டு கொழும்புக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
கடந்த ஒரு மாத காலமாக வாராந்தம் சுமார் இரண்டு தடவைகள் வீதம், ஒரு ஒருதரத்தில் சுமார் 20 கெண்டயினர்களில் இவ்வாறு மட்டக்களப்பிலிருந்து மணல் ரயில் மூலம் கொண்டு செல்லப்படுவதாகவும் இதனை அவதானித்தவர்கள் தெரிவிக்கின்ளனர்.
எனினும் இவ்வாறு ரயில் மூலம் யார் முன்னின்று மட்டக்களப்பிலிருந்து மணல் ஏற்றுமதி செய்கின்றார்கள் என்பது இதுவரையில் புலப்படவில்லையென பொதுமக்கள் மேலும் தெரிவிக்கினறனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM