கொழும்பில் நேற்றையதினம் 271 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

Published By: R. Kalaichelvan

13 Nov, 2020 | 12:54 PM
image

நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 373 கொரோனா நோயளர்களின் வரிசையில் கொழும்பில் மாத்திரம் 271 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் 19 ஐ கட்டுப்படுத்தும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அந்தவைகயில் கம்பஹா மாட்டத்தில் இருந்து 46 புதிய கொரோனா தொற்றாளர்களும் , களுத்துறையில் 12 பேரும் , கேகாலையில் 10 பேரும் , கலியில் 04 பேர் உட்பட பொலன்னறுவையில் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் புத்தளம் , இரத்தினபுரி , ஹம்பாந்தோட்டை , மாத்தளை மாவட்டங்களிலும் தலா ஒரு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு 20 பொலிஸ் அதிகாரிகளும் கொரோனா வைரஸ் நோய் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்ததோடு , வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 04 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் கம்பஹா மாவட்டத்தில் இருந்து 4834 கொரோனா நோயாளர்களும்,  கொழும்பு மாவட்டத்தில் இருந்து 4640 பேரும் கண்டறியப்பட்டதாக தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்ததோடு , ஓக்டோடபர் 04 ஆம் திகதி முதல் களுத்துறையில் மொத்தம் 571 கொரோனா தொற்றாளர்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22