தென் மாகாண முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் டீ.வி.உபுலை அப்பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சபையின் உறுப்பினர்கள் குழுவொன்று இன்று கறுப்புப்பட்டி அணிந்து எதிர்ப்பை வெளியிட்டமையால் சபை அமர்வுகள் எதிர்வரும் 8ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கறுப்புப்பட்டி அணிந்து வந்தவர்கள் சபை செயற்பாடுகளைக் குழப்பும் வகையில் செயப்பட்டதால் சபையை ஒத்திவைக்க அதன் தலைவர் சோமவங்க கோதாகொட தீர்மானித்துள்ளார்.
உபுலின் சில அமைச்சுக்களை எச்.டப்ளியூ.குணசேனவிடம் கையளிக்க அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மஹிந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் நிதிக்குற்ற விசாரணை பிரிவை கல்லால் அடித்துக்கொள்வோம் என எச்சரிக்கை விடுத்த குற்றத்திற்காக, கடந்த வருடம் ஜூன் மாதம் உபுல் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM