நிறைவுக்கு வந்தது சிறைக்கைதிகளின் ஆர்ப்பாட்டம்!

Published By: Jayanthy

12 Nov, 2020 | 09:37 PM
image

பழைய போகம்பறை சிறைச்சாலையில் கைதிகள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் முடிவுக்கு வந்துள்ளது.

பழைய போகம்பறை சிறைச்சாலையில் நேற்று 6 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து  இன்று சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிலர் தங்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் நடத்தக் கோரி சிறைச்சாலையின் கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷாரா உபுல்தேனியா இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கைதிகள் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு கீழ்ப்படியாது தம்மை கொழும்பு சிறைகளுக்கு மாற்றக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் இதுவரை 158 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 9,500 சிறை கைதிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40