பங்களாதேஷின் தலைநகரான டாக்காவிற்கு அருகில் இருக்கும் ஒரு மறைவிடத்தின் மீது அந்நாட்டுப் பொலிஸார் தாக்குதல் நடத்தியதில் இஸ்லாமிய கடும்வாபோக்குவாதிகள் என சந்தேகப்படும் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்கள் எந்த குழுவை சேர்ந்தவர்கள் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
ஜமாத்துல்-முஜாஹிதீன் இஸ்லாமியவாதக் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் என சந்தேகப்படும் பலரை பங்களாதேஷ் பொலிஸார் அண்மையில் கைது செய்திருந்தனர்.
அண்மையில் டாக்காவில் கபே ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் இந்த குழுவின் ஈடுபாடுள்ளதாக பங்களாதேஷ் அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM