பாலூட்டும் தாய்மாருக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனை !

Published By: J.G.Stephan

11 Nov, 2020 | 02:31 PM
image

நாட்டில் பரவிவரும் கொரோனா தொற்றானது வயது, பாலின்றி சகலருக்கும் ஏற்பட்டுவரும் தொற்று நோயாக மாறி வருகிறது. 

இந்நிலையில், தாய்பாலூட்டும் தாயொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகும் நிலையில், குறித்த தாய், எவ்வித அச்சமும் இன்றி குழந்தைக்கு தொடர்ந்தும் பாலூட்டலாம் என சுகாதார அமைச்சின் போசாக்கு பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை வைத்தியர் லக்மினி மெகொடரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01