நாட்டில் பரவிவரும் கொரோனா தொற்றானது வயது, பாலின்றி சகலருக்கும் ஏற்பட்டுவரும் தொற்று நோயாக மாறி வருகிறது.
இந்நிலையில், தாய்பாலூட்டும் தாயொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகும் நிலையில், குறித்த தாய், எவ்வித அச்சமும் இன்றி குழந்தைக்கு தொடர்ந்தும் பாலூட்டலாம் என சுகாதார அமைச்சின் போசாக்கு பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை வைத்தியர் லக்மினி மெகொடரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM