லெபனானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ட்ரோன் தாக்குதலை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் மேற்கொண்டு வெற்றிகரமாக அழித்துள்ளனர்.
லெபனானிலிருந்து இஸ்ரேலுக்குள் வந்த ஹெஸ்பொல்லாவுக்கு சொந்தமான ட்ரோனை எங்கள் பாடைகள் கண்காணித்து வீழ்த்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் காரணமாக அருகிலுள்ள சமூகங்களுக்கும் எங்கள் படைகளுக்கும் எந்த ஆபத்தும் எற்படவில்லை.
நாங்கள் உயர்ந்த தயார்நிலையை பராமரிக்கிறோம் மற்றும் இஸ்ரேலிய இறையாண்மையை மீறுவதை பொறுத்துக்கொள்ள மாட்டோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM