பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் முதன் முறையாக ஒரு பெண்ணை இயக்குநராக நியமித்துள்ளது.
அதன்படி நான்கு புதிய பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாக இயக்குநர்களில் மனிதவள நிர்வாகியாக அலியா ஜபார் சேர்க்கப்பட்டுள்ளார்.
நிதி நிர்வாகியாக ஜாவேத் குரேஷியும், பொருளாதார நிபுணராக அசிம் வாஜித் ஜவாத்தும் மற்றும் கூட்டு ஸதாபன நிர்வாகியாக ஆரிஃப் சயீத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜாபர் மற்றும் ஜவாத் ஆகியோர் இரண்டு ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தின் ஆளுனர் குழுவில் நான்கு சுயாதீன இயக்குநர்களில் ஒரு பெண் நியமிக்கப்படுவது இது முதல் சந்தர்ப்பமாகும்.
இந் நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட சுயாதீன உறுப்பினர்களை குறிப்பாக முதல் பெண் சுயாதீன உறுப்பினரான ஆலியா ஜாபரை வரவேற்பதாக தெரிவித்தள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைவர் எஹ்சன் மணி, இது பி.சி.பி.யின் நிர்வாக கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஒரு பெரிய படியாகும் என்றும் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM