கொரோனாவின் இரண்டாம், மூன்றாவது அலை காரணமாக வியாபாரங்களும் தனிநபர்களும் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு விதமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கான கடன் காலதாமதத்தினை ஒக்டோபர் மாதத்திலிருந்து ஆரம்பமாகும் ஆறு மாத காலத்திற்கு நீடிக்குமாறு இலங்கை மத்திய வங்கி உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளைப் பணித்துள்ளது.
இதற்கமைய, உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளாலும் இத்திட்டமானது ஒரு சீர்த்தன்மையோடு நடைமுறைப்படுத்துவதற்கு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், சுற்றறிக்கையின் கீழ் வழங்கப்படும் நன்மைகளிலும் குறைவில்லாத ஒட்டுமொத்த நன்மைகள் கடன்படுநர்களுக்குக் கிடைக்கும் வகையில் உரிமம்பெற்ற வங்கிகள் ஏதாவது மேலதிக சலுகைகளை கடன்படுநர்களுக்கு வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM