அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்

Published By: Digital Desk 4

09 Nov, 2020 | 06:27 PM
image

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா நியமிக்கப்பட்டார்.

இன்றையதினம் (09) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழு இது தொடர்பான தீர்மானத்தை எடுத்தது.

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக அநுர பிரியதர்ஷன யாப்பாவின் பெயரை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன முன்மொழிந்ததுடன், ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா அதனை வழிமொழிந்தார். 

தலைவர் நியமனத்தைத் தொடர்ந்து அரசாங்க நிதி பற்றிய குழுவின் எதிர்கால செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதுடன், 2020 நிதியாண்டின் நிதிஒதுக்கீட்டுச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் கூடுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54