மியன்மார் பொதுத்தேர்தலில் ஆங் சாங் சூகியின் கட்சி முன்னிலை

Published By: Digital Desk 3

09 Nov, 2020 | 05:42 PM
image

மியான்மார் நாட்டில்  நேற்று நடந்த தேர்தலில் அடுத்து அரசாங்கத்தை அமைப்பதற்கு பாராளுமன்றத்தில் போதுமான இடங்களை வென்றுள்ளதாக ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஜனநாயக தேசிய கட்சி 322 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

மியான்மர் பாராளுமன்றத்தின் 642 இடங்களில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெற்று விட்டதாகவும், தங்களுக்கு 377 இடங்கள் வரை கிடைக்கும் எனவும் ஜனநாயக தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

பொருளாதார சரிவு, ரோஹிங்யா அகதிகள் பிரச்சனை ஆகியன முக்கிய பங்காற்றிய இந்த தேர்தலில் இறுதியான முடிவு வெளியாக மேலும் நாட்கள் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17