மியான்மார் நாட்டில் நேற்று நடந்த தேர்தலில் அடுத்து அரசாங்கத்தை அமைப்பதற்கு பாராளுமன்றத்தில் போதுமான இடங்களை வென்றுள்ளதாக ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஜனநாயக தேசிய கட்சி 322 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.
மியான்மர் பாராளுமன்றத்தின் 642 இடங்களில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெற்று விட்டதாகவும், தங்களுக்கு 377 இடங்கள் வரை கிடைக்கும் எனவும் ஜனநாயக தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
பொருளாதார சரிவு, ரோஹிங்யா அகதிகள் பிரச்சனை ஆகியன முக்கிய பங்காற்றிய இந்த தேர்தலில் இறுதியான முடிவு வெளியாக மேலும் நாட்கள் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM