(வத்துகாமம் நிருபர்)
கண்டி டி.எஸ்.சேனாநாயக்கா நூலக செயற்பாடுகள் 26 இலட்ச ரூபா பெறுமதியான சீனா நாட்டின் உதவியுடன் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளது.
கணனி மூலம் தமக்குத் தேவையான புத்தகங்கள் இருக்கிறதா என்பதை அறிந்து அதனை இரவலாகப் பெறும் முறையொன்று நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வழமையாக வாசிக சாலைகளில் புத்தகங்களைத் தேடுதல், அவற்றை இரவலாகப் பெற்றுக் கொள்ளல் போன்ற செயற்பாடுகள் முன்னர் புத்தக இராக்கைகளுக்கு அருகில் சென்று தேட வேண்டிய நிலை இருந்தது.
தற்போது அவை கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக தன்னியக்க அடிப்படையில் பதிவுகள் நடைபெறுகின்றன. எனவே ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப் பார்க்க வேண்டிய தேவையில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM