நூலக செயற்பாடுகள் கணனி மயம்

Published By: Robert

11 Dec, 2015 | 12:14 PM
image

(வத்துகாமம் நிருபர்)

கண்டி டி.எஸ்.சேனாநாயக்கா நூலக செயற்பாடுகள் 26 இலட்ச ரூபா பெறுமதியான சீனா நாட்டின் உதவியுடன் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளது.

கணனி மூலம் தமக்குத் தேவையான புத்தகங்கள் இருக்கிறதா என்பதை அறிந்து அதனை இரவலாகப் பெறும் முறையொன்று நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வழமையாக வாசிக சாலைகளில் புத்தகங்களைத் தேடுதல், அவற்றை இரவலாகப் பெற்றுக் கொள்ளல் போன்ற செயற்பாடுகள் முன்னர் புத்தக இராக்கைகளுக்கு அருகில் சென்று தேட வேண்டிய நிலை இருந்தது.

தற்போது அவை கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக தன்னியக்க அடிப்படையில் பதிவுகள் நடைபெறுகின்றன. எனவே ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப் பார்க்க வேண்டிய தேவையில்லை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38