மினுவாங்கொடை நீதிமன்றத்திற்கு புதிய நீதவான் 

Published By: Ponmalar

25 Jul, 2016 | 04:13 PM
image

மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்றத்தின் புதிய நீதவானாக ஷாலினி சதுரானி பெரேரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நீதிச் சேவை ஆணைக்குழுவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நீதவான் ஷாலினி சதுரானி பெரேரா இதற்கு முன்னர் கம்பஹா மாவட்ட நீதிமன்றத்தின் மேலதிக நீதவானாக பணியாற்றி வந்துள்ளார்.

மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்றத்தின் முன்னாள் நீதவானுக்கு எதிராக கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த காரணத்தால் அவர்  பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19