(ப.பன்னீர்செல்வம்)
தெமட்டகொடை, “மாட்டு மடுவம்” அண்டிய பிரதேசத்திலுள்ள சட்டவிரோத குடியிருப்புக்களையும் கட்டிடங்களையும் அகற்ற சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் பைசார் முஸ்தபா உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை கொழும்பு நகரிலுள்ள வெற்றுக் காணிகளை அபிவிருத்தி செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பில் திட்டங்களை தயாரிக்குமாறும் அமைச்சர் பைசார் முஸ்தபா கொழும்பு மாநகர சபை ஆணையாளருக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் கீழ் இயங்கும் மருதானை, கொள்ளுப்பிட்டி, சந்தைக் கட்டடத்தொகுதிகள் மற்றும் தெமட்டகொடையில் உள்ள “மாட்டுமடுவம்” (மாடறுக்கும் இடம்) ஆகியவற்றை பார்வையிட்ட பின்னரே மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா மாநகர ஆணையாளர் கே.ஸ்ரீ.அநுரவுக்கு இவ் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM