வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புக்காகச் சென்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான நஷ்டஈடு வழங்கும் நிகழ்வொன்று நாளை (26) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நஷ்டஈடானது வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்று ஊனமுற்ற அல்லது உயிரிழந்த தொழிலாளர்களுக்காக வழங்கப்படவிருக்கின்றதென தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிகழ்வில் சமார் 65 மில்லியன் ரூபா நஷ்டஈடாக வழங்கப்பட இருக்கின்றதென வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM