இந்தியாவில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பெண் பொலிஸ் உட்பட 140 பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி நகரை சேர்ந்தவர் ரமேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் ஒரே சமயத்தில் பெண் பொலிஸ் அதிகாரி உள்பட 140 பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார்.
ரமேஷ் 140 பெண்களுடன் உல்லாசமாக இருந்தது குறித்து அவரது மகள் ரோஷனிக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியும், கோபமும் அடைந்த ரோஷினி பொலிஸ் நிலையத்திற்கு சென்று தந்தை மீது முறைபாடு அளித்துள்ளார்.
ரமேஷ் தனது கள்ளக்காதலிகளின் பெயர்களை ஒரு டயரியில் எழுதி அதை யாருக்கும் தெரியாமல் வீட்டில் பத்திரமாக மறைத்து வைத்துள்ளார். அந்த டயரியை ரோஷினி கண்டுபிடித்துவிட்டார்.
டயரியில் கள்ளக்காதலிகளின் பெயர்கள் மட்டும் அல்ல அவர்களை எந்த திகதியில் எந்த இடத்தில் பார்த்தார், எத்தனை முறை அவர்களுடன் உறவு கொண்டார் உள்ளிட்ட பல விபரங்களையும் ரமேஷ் எழுதி வைத்துள்ளதாக அவரின் மகள் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM