ஒரே சமயத்தில் 140 பெண்களுடன் உறவுகொண்ட நபர்

Published By: Raam

25 Jul, 2016 | 03:43 PM
image

இந்தியாவில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பெண் பொலிஸ் உட்பட 140 பெண்களுடன் கள்ளத்தொடர்பு  வைத்திருந்தது  தெரிய வந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி நகரை சேர்ந்தவர் ரமேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் ஒரே சமயத்தில் பெண் பொலிஸ் அதிகாரி உள்பட 140 பெண்களுடன் கள்ளத்தொடர்பு  வைத்துள்ளார்.

ரமேஷ் 140 பெண்களுடன் உல்லாசமாக இருந்தது குறித்து அவரது மகள் ரோஷனிக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியும், கோபமும் அடைந்த ரோஷினி  பொலிஸ் நிலையத்திற்கு சென்று தந்தை மீது முறைபாடு அளித்துள்ளார்.

ரமேஷ் தனது கள்ளக்காதலிகளின் பெயர்களை ஒரு டயரியில் எழுதி அதை யாருக்கும் தெரியாமல் வீட்டில் பத்திரமாக மறைத்து வைத்துள்ளார். அந்த டயரியை ரோஷினி கண்டுபிடித்துவிட்டார்.

டயரியில் கள்ளக்காதலிகளின் பெயர்கள் மட்டும் அல்ல அவர்களை எந்த திகதியில் எந்த இடத்தில் பார்த்தார், எத்தனை முறை அவர்களுடன் உறவு கொண்டார் உள்ளிட்ட பல விபரங்களையும் ரமேஷ் எழுதி வைத்துள்ளதாக அவரின் மகள் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10