மேல் மாகாணம் உட்பட பல பகுதிகளில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது நாளை 9 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு நீக்கப்படும்.
எவ்வாறெனினும் சில மாவட்டங்களின் பொலிஸ் பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்பதுடன் அவை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அவ்வாறான பகுதியில் பின்வருமாறு :
கொழும்பு மாவட்டம்
- மட்டக்குளி
- முகத்துவாரம்
- கரையோர பொலிஸ் பிரிவு
- டாம் வீதி
- புளுமெண்டல்
- கொட்டாஞ்சேனை
- கிராண்ட்பாஸ்
- தெமட்டகொட
- வெல்லம்பிட்டி
- பொரளை
- வாழைத்தோட்டம்
கம்பாஹா மாவட்டம்
- வத்தளை
- பேலியாகொட
- கடவத்தை
- றாகமை
- நீர்கொழும்பு
- பமுனுகம
- ஜா-எல
- சப்புகஸ்கந்த
களுத்துறை மாவட்டம்
- ஹொரணை
- இங்கிரிய
- வெகட மேற்கு கிராம சேவகர் பிரிவு
குருணாகல் மாவட்டம்
- குருணாகல் நகராட்சி பகுதி
- குலியாபிட்டிய
கேகாலை மாவட்டம்
- மாவன்னல
- ருவான்வெல்ல
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM