கொரோனாவால் பாதிக்கப்பட்ட 80 கர்ப்பிணி தாய்மார்கள்

Published By: R. Kalaichelvan

07 Nov, 2020 | 05:35 PM
image

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிகிச்சையளிக்க கொழும்பு கிழக்கு வைத்தியசாலையை சுகாதார அமைச்சு அமைத்துள்ளது.

அந்தவகையில் நாட்டில் இதுவரை 80 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் 28 பெண்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனினும் அதில் 04 பெண்கள் ஆராக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17