மேல் மாகாகணத்தின் தற்போதைய கொரோனா நிலைமையை மறு ஆராய்வு செய்வதற்கு கொவிட் 19 தொடர்பான ஜனாதிபதி குழு இன்று கூடவுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை 9 ஆம் திகதி காலை 5 மணிக்கு அறிவித்தபடி ஊரடங்கு தளர்த்தப்படுமா அல்லது நீடிக்கப்படுமா என்ற அடிப்படையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM