தண்டப்பணம் செலுத்துவது குறித்து பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு

Published By: R. Kalaichelvan

07 Nov, 2020 | 01:50 PM
image

(செ.தேன்மொழி)

பொலிஸாரினால் கடந்த 25 ஆம்  திகதிக்கு பின்னராக வழங்கப்பட்ட  தண்டப்பண பத்திரத்திற்கு மேலதிக பணம் செலுத்த வேண்டிய  அவசியம் இல்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், மேலும் கூறியுள்ளதாவது,

வாகன சட்ட ஒழுங்கை மீறியமை தொடர்பில் கடந்த மாதம் 25 ஆம் திகதி மற்றம் அதற்கு பின்னர் விதிக்கப்பட்ட  அபராத பத்திரங்களுக்காக மேலதிக பணம் அறவிடப்படமாட்டாது என  தபால்மா அதிபரினால் சுற்றுநிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.  

அதற்கு அமைய பொலிசாரினால், வழங்கப்பட்டுள்ள இந்த அபராத பத்திரங்கள், 14 நாட்கள் தொடக்கம் 27 நாட்களுக்குள் கடந்திருப்பினும் அதற்காக மேலதிக பணத்தை தபாலகத்திற்கு செலுத்த வேண்டிய தேவை இல்லை.

குறிப்பிட்ட அபராத பணத்தை மாத்திரம் செலுத்தினால் போதுமானதாகும் என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32