மஸ்கெலியாவில் நான்கு மாத குழந்தை உட்பட 7 பேருக்கு பி.சி.ஆர் முடிவின் பின் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் தாய் மற்றும் தந்தை , அவர்களுடன் தொடர்புடைய நான்கு பேர் அடங்குவதாக மஸ்கெலிய சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் மஸ்கெலியா காட்மோர் பகுதியில் பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புடைய இருவருக்கும் இன்று காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த கொரோனா நோயாளர்களை சிகிச்சைகளுக்காக வைத்தியாசலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் மஸ்கெலியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM