லொத்தர் சபையின் முன்னாள் தலைவருக்கு பிணை

Published By: Ponmalar

25 Jul, 2016 | 01:31 PM
image

தேசிய லொத்தர் சபைக்கு நஷ்டம் ஏற்றபடுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் சந்திரவங்ச பத்திராஜாவிற்கு பிணை வழங்கி  கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

இவர் 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு, வெளிநாடு செல்ல தடை விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2010 ஆண்டு சில தனியார் நிறுவனங்களுக்கு இலாபம் ஏற்படும் வகையில், லொத்தர் சபையின் மூலம் பிரசாரம் மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் இவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கின் விசாரணை எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37