தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 43 பேர் இன்று தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 63,644 பேர் இதுவரையில் மொத்தமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 30 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 2,420 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்களில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேவேளை அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து 16 இலங்கையர்களுகம் , ஜப்பானின் நரிட்டாவில் இருந்த 17 பேரும் , கட்டாரின் தோஹாவில் இருந்து ஒருவரும் நாட்டிற்கு இன்று காலை நாடு திரும்பினர்.
எனினும் நாட்டிற்கு திரும்பிய அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்ட பின் அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நாட்டில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக நேற்று இரவு 9,999 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டது.
இந்நிலையில் நாட்டில் மொத்தம் 566,358 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM