அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு அருகே இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதலில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள போதும், மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்த மர்ம நபர், அங்கிருந்த பொதுமக்கள் மீது சரமாரியாக கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
இதனால் குறித்த பகுதியில் சிறிதுநேரம் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ள போதும், தாக்குதல்தாரி தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்து பெண் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM