சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து; 4 பேர் பலி, 4 பேர் மாயம்

Published By: Digital Desk 3

05 Nov, 2020 | 01:48 PM
image

சீனாவின் வடமேற்கிலுள்ள ஷாங்க்சி மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளாதடு, 4 பேர் காணாமல் போயுள்ளனர்.

நிலக்கரி சுரங்கத்தில் சந்தேகத்திற்கிடமான  எரிவாயு வெடித்ததுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, காணாமல் போனதாக நம்பப்படுபவர்களை தேடி வருகின்றனர்.

42 சுரங்கத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த குறித்த சுரங்கத்தில், விபத்து மதியம் 1 மணியளவில் நடந்துள்ளது. அவர்களில், 34 தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த நான்கு சுரங்கத் தொழிலாளர்களின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.

வல்லுநர்கள் சுரங்கத்தின் கீழ் எரிவாயு வெளியேற்ற முறைகள் மற்றும் சுரங்கத்தின் கீழ் காற்றோட்டம், மின்சாரம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை பயன்படுத்தி தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47