தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்தவகையில் இரத்தினபுரி மாட்டத்தின் எஹலியகொட, எலபத மற்றும் குருவிட்ட ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும், மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் நடமாடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடந்த சில நாட்களாக அப்பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதாலேயே இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி 117 என்ற அவசர இலக்கத்திற்கு அழைத்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது தொடர்பில் கலந்துரையாட முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM