நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Published By: R. Kalaichelvan

05 Nov, 2020 | 12:19 PM
image

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்தவகையில் இரத்தினபுரி மாட்டத்தின் எஹலியகொட, எலபத மற்றும் குருவிட்ட ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும், மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் நடமாடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடந்த சில நாட்களாக அப்பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதாலேயே இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி 117 என்ற அவசர இலக்கத்திற்கு அழைத்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது தொடர்பில் கலந்துரையாட முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16