கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து பதுளையில் விசேட கலந்துரையாடல்

04 Nov, 2020 | 08:10 PM
image

பதுளை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

பதுளை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பது மற்றும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான நிவாரணப் பணிகள் குறித்து இதன்போது ஆழமாக ஆராயப்பட்டது.

பதுளை தனிமைப்படுத்தப்பட்டுள்ள மூன்று பெருந்தோட்டங்களுக்கு வழங்கப்படும் 10ஆயிரம் ரூபா அரச நிவாரண பொதியில் கிராமங்கள் போல் அல்லாது பெருந்தோட்டங்களில் உள்ள தமிழ் மக்கள் பயன்படுத்தும் உணவு பொருட்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென இதன்போது செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்ததுடன், இந்த கோரிக்கையின் பிரகாரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மூன்று பெருந்தோட்டங்களுக்கு விசேட உணவு பொதிகள் விநியோகிக்கப்படவுள்ளன.

இந்த கலந்துரையாடலில் ஊவா மாகாண ஆளுனர் முஸாம்மில், பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலர் செந்தில் தொண்டமான், ப.உ. மேஜர் ஜெனரால் தெனிபிட்டிய, பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39