நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் 75 போகோ ஹராம் பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் 28 முதல் ஒக்டோபர் 31 வரையான காலப் பகுதியில் நைஜீரியாவின் கிளர்ச்சி மையமான போர்னோ மாநிலத்தில் பாதுகாப்பு படைகள் வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.
இந்த தாக்குதல் நடவடிக்கையின்போதே 75 போகோ ஹராம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக நைஜீரிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
அத்துடன் இந்த தாக்குதலில் போகோ ஹராமினரின் ஸ்தலங்கள் என்பன அழிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு கவச வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போகோ ஹராமின் ஒரு தசாப்தத்திற்கும் மேலான பயங்கரவாத நடவடிக்கைகளில் சுமார் 3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM