பிச்சையெடுத்த வெளிநாட்டுப் பிரஜை கைது

Published By: Raam

25 Jul, 2016 | 08:21 AM
image

வீதியோரத்தில் இருந்து வயலின் இசைத்து பிச்சையெடுத்த வெளிநாட்டுப் பிரஜையை எல்ல பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர். 

குறித்த சம்பவத்தில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் ஒரு மாத விடுமுறையினை கழிப்பதற்காக கடத்த 8 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின்கீழ் சுற்றூலா பயணிகள் பிச்சையெடுப்பது முற்றாக  தடைசெய்யப்பட்டுள்ளது.அன்றாட நடவடிக்கைகளுக்கு பணம் போதாமையினாலே தான் பிச்சையெடுத்தாக கைது செய்யப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

குறித்த வெளிநாட்டவர் எச்சரிக்கை செய்யப்பட்டு பின்பு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24