(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர் அடங்கிய அரசாங்க நிதி பற்றிய குழு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் இன்று சபையில் அறிவிக்கப்பட்டது.
இதற்கமைய, கலாநிதி பந்துல குணவர்தன, கெஹலிய ரம்புக்வல, சுசில் பிரேமஜயந்த, விதுர விக்ரமநாயக்க, கலாநிதி சரத் வீரசேகர, டி.வி.சானக, கலாநிதி நாளக கொடஹேவா, அநுர பிரியதர்ஷயயாப்பா, விஜித ஹேரத், டிலான் பெரேரா, கலாநிதி ஹர்ஷ.டி.சில்வா, எம்.ஏ.சுமந்திரன், சமிந்த விஜயசிறி, ஹேஷா விதானகே, இசுரு தொடங்கொட, அநூப பஸ்குவல், எம்.டபிள்யூ.டி.சஹன் பிரதீப் விதான, பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோர் இக்குழுவுக்குப் பெயரிடப்பட்டுள்ளனர்.
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தவிசாளர் அக்குழுவின் அங்கத்துவ உறுப்பினர்களிலிருந்து அக்குழுவினாலேயே தெரிவுசெய்யப்படுவது தொடர்பான பிரேரணையும் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM