பெண்ணின் உடை அணிந்து சென்ற காதலன் விடுதலை.!

Published By: Robert

24 Jul, 2016 | 01:04 PM
image

கட்டாரிலிருந்து நாடு திரும்பிய காதலியை சந்திப்பதற்காக பெண்ணின் உடை அணிந்து சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 30 வயதுடைய குறித்த இளைஞர் நேற்று கட்டுநாயக்க விமானநிலைய பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தார். 

கட்டாரிலிருந்து இலங்கைக்கு நாடு திரும்பும் தனது காதலியை சந்திப்பதற்காகவே பெண்ணின் உடை அணிந்து வந்திருந்ததாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58