பாணந்துறை கடற்பகுதியில் கரையொதுங்கிய சுமார் 100 திமிங்கலங்களை மீண்டும் ஆழ்கடலுக்குள் திருப்பி அனுப்பும் செயற்பாடானது இன்று காலை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்று மாலை ஆரம்பிக்கப்பட்ட திமிங்கலங்களை திருப்பி அனுப்புவதற்கான செயற்பாடுகள் இன்று அதிகாலை 3 மணியளவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
பலத்த அலைகள் காரணமாக கடலுக்குள் திருப்பி அனுப்பும் திமிங்கலங்கள் மீண்டும் கரையொதுங்குவதனால் இந்த செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
எனினும் தற்சமயம் பலத்த அலைகளின் தாக்கம் குறைவடைந்துள்ளமையினால் இலங்கை கடற்படை, கடலோர காவல்படை, கடல் மற்றும் திமிங்கல வல்லுநர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பல தன்னார்வலர்கள் திமிங்கலங்களை திருப்பி அனுப்பும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM