(இராஜதுரை ஹஷான்)
சுகாதார அமைச்சின் கண்காணிப்பின் கீழ் பி.சி.ஆர் பரிசோதனையினை முன்னெடுக்க தனியார் தரப்பினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், பி.சி.ஆர் பரிசோதனையினை தனியார் வைத்தியசாலை ஊடாக முன்னெடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுகாதார அமைச்சில் இன்று சுகாதார அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைளில் தனியார் துறையினரது பங்களிப்பு அவசியமாகும்.
ஆகவே பி.சி.ஆர் பரிசோதனையை சுகாதார அமைச்சின் கண்காணப்பின் கீழ் முன்னெடுக்க தனியார் மருத்துவ துறையினர் எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது. என சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM