கடந்த 24 மணி நேரத்தில் மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைளின் போது போதைப்பொருள் மற்றும் மதுபானங்கள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் 99 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட 21 பேரும், கஞ்சா மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட 59 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் 35 கிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM