இறக்குமதி செய்யப்படும் கடல் உணவுகளுக்கான வரி அதிகரிப்பு

Published By: Digital Desk 3

02 Nov, 2020 | 01:04 PM
image

இறக்குமதி செய்யப்படும் மீன், கருவாடு, மாசி, நெத்தலி மீன் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் மீன்வள துறையை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சின் செயலாளர் இந்து ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் அமலாகும் வகையில், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் மீனுக்கு 200 ரூபா வரி அறவிடப்படுகின்றது.

இதற்கமைய ஒரு கிலோகிராம் கருவாட்டுக்கு 127 ரூபாவும், மாசி ஒரு கிலோகிராம் 302 ரூபாவுக்கும் நெத்தலி மீன் ஒரு கிலோகிராமிற்கு ஒரு ரூபாவும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தையில் மீன் விற்பனைகள் குறைவடைந்துள்ள நிலையில், அவை உலர்ந்த மீன்களாக மாறுவதனால் தேசிய உற்பத்தியாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41