காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை கையளிக்க நேரம் ஒதுக்கித் தரும்படி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளோம். நேரம் கிடைத்ததும் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் நீதியரசர் மெக்ஸ்வெல் பரணகம வீரகேசரி வாரவெளியீட்டுக்கு நேற்று தெரிவித்தார்.
ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பட்ட அனைத்து முறைப்பாடுகளையும் விசாரணை செய்து முடிப்பதற்குள் ஆணைக்குழுவின் காலம் முடிந்துவிட்டது. காலநீடிப்பு வழங்கப்படவும் இல்லை. இந்த அறிக்கை எமது பதவிக்காலத்தில் விசாரணை செய்து முடிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பானதாகவே இருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM