குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் செயற்பாடுகள் இடை நிறுத்தம்!

02 Nov, 2020 | 12:31 AM
image

குடிவரவு –  குடியகல்வு  திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்திற்கு பொது மக்கள் வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை இந்திணைக்களத்தின் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எனினும் வார நாட்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை கடவுச்சீட்டு பிரிவிற்கு 070 7101060, 070 7101070 என்ற இலக்கங்களுக்கும் , குடியுரிமைப்பிரிவிற்கு 070 7101030 என்ற இலக்கத்திற்கும் , வெளிநாட்டு தூதரகப்பிரிவிற்கு 011 5329233, 011 5329235 என்ற இலக்கங்களுக்கும் , வீசா பிரிவிற்கு 070 7101050 என்ற இலக்கத்திற்கும் துறைமுகங்கள் பிரிவிற்கு 077 7782505 இன்ற இலக்கத்திற்கும் அழைத்து தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48