கொரோனாவிலிருந்து நாட்டைக் காக்க பிரதமர் மஹிந்த வழங்கியுள்ள ஆலோசனை

Published By: J.G.Stephan

01 Nov, 2020 | 04:26 PM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட்-19 வைரஸ்  தாக்கத்திலிருந்து நாட்டையும் உலகத்தையும் மீட்பதற்காக சகல பௌத்த , இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாம் மதத் தலைவர்களை மத வழிபாடுகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனைக்கமைய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவினால் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வ மத வழிபாட்டு தளங்களிலும் வழமையாக இடம்பெறும் வழிபாடுகளைப் போன்று இவ்வழிபாடுகளையும் முன்னெடுக்குமாறும் அமைச்சின் செயலாளரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51