காபூலில் தற்கொலை தாக்குதல் ; 20 பேர் பலி ; 160 பேர் காயம்

Published By: Raam

23 Jul, 2016 | 06:19 PM
image

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று இரண்டு இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 20 பேர் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தெஹ மஸங் சதுக்கத்தில் ஹசாரா சிறுபான்மையினர் மின்வழிப்பாதை திட்டத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டுகள் வெடித்தன.

இந்த தாக்குதலில் 20 பேர் பலியானதாகவும், 160 பேர் காயமடைந்திருப்பதாகவும் உள்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17