ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று இரண்டு இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 20 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தெஹ மஸங் சதுக்கத்தில் ஹசாரா சிறுபான்மையினர் மின்வழிப்பாதை திட்டத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டுகள் வெடித்தன.
இந்த தாக்குதலில் 20 பேர் பலியானதாகவும், 160 பேர் காயமடைந்திருப்பதாகவும் உள்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM