நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக, நாட்டின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வாறு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களுக்கு 5000 ரூபாய் நிவாரணம் வழங்கும் திட்டத்தின் 02 ஆம் கட்ட நடவடிக்கைகளை எதிர்வரும் செவ்வாய்கிழமை (03.11.2020) முதல் ஆரம்பிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
அதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் 4,64,254 குடும்பங்களுக்கு 5000 ரூபாய் வழங்கப்பட உள்ளதாகவும், இதற்காக அரசாங்கத்தினால் ஒரு தொகைப்பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM