ரஷ்யாவின் விலங்கியல் பூங்காவில் உள்ள சைபீரிய கரடி ஒன்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரை கணித்துள்ளது.
அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், சைபீரிய கரடி ஒன்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரை கணித்துள்ளது.
இதுபற்றிய வீடியோ ஒன்றில்,
கூண்டில் இருந்து திறந்து விடப்பட்ட கரடியானது, ஒய்யார நடைநடந்து வெளியே வருகிறது. அதற்கு முன் தயாராக இரண்டு தர்பூசணி பழங்கள் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றில் ஒரு பழத்தில் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்பின் உருவமும், மற்றொன்றில் ஜோ பைடன் உருவமும் வரையப்பட்டிருந்தது.
இதில், கரடி நேராக வந்து தன் முன்னேயிருந்த ஜோபைடன் உருவம் கொண்ட தர்பூசணியை தூக்கி சென்று மறைவாக அமர்ந்து சுவைத்தது. இதனால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெறுவார் என நம்பப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM