வத்தளையிலுள்ள தொழிற்சாலையொன்றில் 49 பேருக்கு கொரோனா

Published By: J.G.Stephan

31 Oct, 2020 | 01:45 PM
image

வத்தளையில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி  உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தொழிற்சாலையில், சுமார் 1000 ற்கும் மேற்பட்டோர் தொழில் புரிவதாக, வத்தளை பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.



இந்நிலையில், குறித்த  கைத்தொழிற்சாலையில் பணி புரியும், 120 பேரிடம்  மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகளிலேயே குறித்த 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த கைத்தொழிற்சாலை தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், கடந்த இரண்டு நாட்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் வத்தளை பகுதியை சேர்ந்த 75 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11