கிணற்றிலிருந்து பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு

Published By: Raam

23 Jul, 2016 | 01:56 PM
image

வவுனியா, முண்டிமுருப்பு பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் வீட்டிற்கு அருகிலிருந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பாடசாலை சென்று வீடு திரும்பாத நிலையில்,பெற்றோரினால் வவுனியா பொலிஸார் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்பின்னர், மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது நேற்றிரவு வீட்டின் அருகில் உள்ள கிணற்றிலிருந்து குறித்த மாணவன் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.இன்று பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08