படகு கவிழ்ந்து கோர விபத்து - 140 பேர் பலி

Published By: Digital Desk 3

30 Oct, 2020 | 11:53 AM
image

கடந்த சனிக்கிழமையன்று செனகல் நகரமான எம்பூரிலிருந்து சுமார் 200 புலம்பெயர்ந்தோர் ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு புறப்பட்ட படகு மூழ்கியதில் 140 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த படகு சென்று கொண்டு இருக்கும் போது திடீர் என தீப்பிடித்து செனகலின் வடமேற்கு கடற்கரையில் செயிண்ட் லூயிஸுக்கு அருகில் மூழ்கியுள்ளது.

செனகல், ஸ்பானிஷ் கடற்படைகள் மற்றும் அருகில் இருந்த மீனவர்கள் 59 பேரை உயிருடன் மீட்ட நிலையில், 20 பேரின் சடலங்களையும் மீட்டுள்ளனர். இதேவேளை, ஏனையோரின் சடலங்கள் மீட்கப்படாத நிலையில் அவர்கள் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆபிரிக்காவிலிருந்து கேனரி தீவுகளுக்கு புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு நான்கு  மடங்காக 11,000 ஆக அதிகரித்துள்ளது.

சுமார் 663 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்லும் பதிநான்கு படகுகள் செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் இந்த பயணத்தை மேற்கொள்ள முயற்சித்த நிலையில், அவற்றில் பல படகுகள் விபத்தில் சிக்கி மூழ்கி உள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52