கொரிய சர்வதேச அமைப்பிடமிருந்து 22 இலட்சம் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள்

Published By: Vishnu

28 Oct, 2020 | 01:02 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் கொவிட்-19 கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக கொரியாவின் சர்வதேச அமைப்பொன்றினால் 22 இலட்சம் ரூபா பெறுமதியுடைய மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இன்று சுகாதார அமைச்சில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியிடம் குறித்த கொரிய சர்வதே அமைப்பின் தலைவரினால் இவை கையளிக்கப்பட்டன.

சுகாதார பாதுகாப்பு ஆடைகள் 1008, பாதுகாப்பு கண்ணாடிகள் (Protective Goggle)  480, பாதுகாப்பு கையுறைகள் (Protective Gloves) 2000 என்பன இவ்வாறு சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச ரீதியில் வழங்கப்படுகின்ற உதவிகளை மதிப்பதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இதன் போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50