(இராஜதுரை ஹஷான்)
புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்களை நாளாந்தம் காலை 5 மணி தொடக்கம் பகல் 2 மணி வரை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. என புறக்கோட்டை மொத்த விற்பனையாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதை நோக்காகக் கொண்டு புறக்கோட்டை மொத்த விற்பனை பகுதியில் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மொத்த விற்பனை சேவை நிலையங்களில் நூற்றுக்கு 50 சதவீதமான ஊழியர்களை உள்ளடக்கி சேவை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் நாளாந்தம் புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
விற்பனை நிலையங்களுக்கு வரும் நுகர்வோர் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM